Publisher: வம்சி பதிப்பகம்
நூலாசிரியர்கள் இருவருமே தினந்தோறும் சந்தித்துக் கொள்ளும் ஓவியக்கலைஞர்கள். அவர்களின் உரையாடலினினூடே விரியும், கீழ்வாலை குகை ஓவியங்கள், பதிப்போவியங்கள், பழைய தமிழ் திரைப்படங்கள் குழந்தைகள் கதை உலகம், தஞ்சை வட்டார கோவில்களின் தனித்துவம் என வெவ்வேறு மன உலகிற்கு நம்மை அழைத்துப் போகிறார்கள்...
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
தமிழில் இதுவரை அதிகம் பேசப்படாத ஆப்பிரிக்க மண்ணையும், அதன் மனிதர்களை பற்றியும் பேசுகிறது இப்புத்தகம். ஒரு பயணம் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும்? அது இலக்கில்லாத ஒரு பயணியை எங்கு கொண்டு சேர்க்கும்? என்பதை கவித்துவமான மொழி நடையில் வாசகர்களின் இதயங்களை கசக்குகிறது...
₹380 ₹400
Publisher: வம்சி பதிப்பகம்
காதலும், துரோகமும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் வாழ்வும் மரணமுமாக வாழ்வின் ஊடாக ஒவ்வொரு கணத்தையும் தீவிரமாக எதிர்கொண்ட கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்து விரிகிறது இந்நூல். தாகமும், தவிப்பும் தொடர்ந்த தேடலுமாய் நம்மை ஊடறுக்கும் வாழ்பவனுபவங்கள். இது கலையின் விளக்கமல்ல...
₹162 ₹170
Publisher: வம்சி பதிப்பகம்
முனைவர்.ம.ஆயிசா மில்லத், M.RA M Sc (Psy), PG.DCA M.Phil, Ph.D. உதவிப் பேராசிரியர், அழகப்பா மேலாண்மை நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி, தமிழ் நாடு. இந்தியா.
முனைவர் ம.ஆயிசா மில்லத் தமிழிசை ஆய்வறிஞர் நா. மம்மது அவர்களின் மகள். இவர் 25 ஆண்டு காலம் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக ப்பணிபுரிந்த..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
கிம் – கி – டுக், தகேஷி கிடானோ, அனுராக் காஷ்யப் போன்ற தவிர்க்க முடியாத சமகால உலக இயக்குனர்கனின் படங்களைக் குறித்து விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்ட பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே நிகழ்திரை, மிக அற்புதமான திரைமொழியையும், மிக ஆழமான கருப்பொருளையும் கொண்ட திரைப்படங்கள் குறித்து நாம் எளிமையாகப் புரிந..
₹124 ₹130
Publisher: வம்சி பதிப்பகம்
யாதுமற்ற தனிமையில் அமர்ந்து ரணமுலர்ந்து வடுவாகியிருக்கும் காயங்களைத் தடவிப் பார்த்துக் கொள்ளும் பெண்களின் துக்கம் நிறைந்த நிமிடங்களை இத்தொகுப்பெங்கும் பதிவு செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவனின் முகம்போல கனத்துப்போன மௌனமும், பலாத்காரம் செய்யப்பட்டவளின் காயங்கள் போல ஒற்றை வார்த்தைகள் குத்திக் கிழிந..
₹48 ₹50
Publisher: வம்சி பதிப்பகம்
ஜெயந்தனின் எழுத்தில் ஒரு நீதிபதிக்குரிய நேர்மையும் கடுமையும் இருக்கிறது. இத்தைகையவரின் சமூகப் பார்வையும் செய்திகளும் நிறையப் பேரை எட்ட வேண்டிய அவசியம் இன்றிருக்கிறது. ஜெயந்தன் எழுத்தில் தொனிக்கும் அந்தரங்கமான கோபம், அந்தக் கோபத்தின் அடிப்படை நியாய உணர்வு, வெகு நாட்களுக்கு மனதை உறுத்திக் கொண்டிருக்கு..
₹380 ₹400
Publisher: வம்சி பதிப்பகம்
சங்க இலக்கியப் பாடல்களின் சில வரிகளோடு நிகழ்கால வாழ்வைக் குழைத்து வாழ்வியலைப் படைப்புகளாக்கியிருக்கிறார். பெண் அனேகமாக எல்லாக் கதைகளிலும் முக்கிய பங்கேற்கிறாள். ஆராய்ச்சி செய்யும் பெண்,அதீத புத்திசாலியாய் பரிணமிக்கும் பெண் என்ற பரிணாமம் விலக்கி இந்தத் தொகுப்பில் எளிய பெண்கள் வீரியமிக்க தரிசனங்களோடு ..
₹105 ₹110
Publisher: வம்சி பதிப்பகம்
தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை என பலவற்றைக் குறித்தும் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்...
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
நிலம் பூத்து மலர்ந்த நாள் - விலை - 270/- மட்டுமேமுன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல,சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.-ஜெயமோகன்இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது.சங்க..
₹333 ₹350
Publisher: வம்சி பதிப்பகம்
‘நிழல் வலைக் கண்ணிகள்’ சாதியை ஒழிக்கும் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க் கவிதையில் இயங்கும் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் ஆகிய மூன்றும் மையப் பொருள்களில் கட்டுரைகளாக பதிவாகியுள்ளன. மானுட விடுதலைக் கருத்தியல் விவாதங்களில் தொடாமல் புறக்கணிக்கப்பட்ட முடிச்சுகளை, சிக்கல்களை அவிழ்க்கத் துணிந்திருக்கிறார் குட்ட..
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
எப்போதும் மனிதர்களை எழுதும் பவாவின் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடியது...
₹24 ₹25